பெரம்பலூரில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்
11:29 மு.பகல் இல் செப்டம்பர் 25, 2008 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முறையாக முஸ்லிம் சமுதாய மாணவ, மாணவிகளுக்காக தமுமுக நடத்திய ”என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 04.05.2008 அன்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரெட்டியார் அரங்கில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மீரா மைதீன் தலைமை வகிக்க மாவட்டச் செயலாளர் அப்துல் அஜீஸ் பாபு, நகர அமைப்பாளர் ஜெய்லானி, அசன் முஹம்மது, ராஜா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஹம்மது சித்தீக் வரவேற்றுப் பேசினார்.
அண்ணாமலை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் காமராசு மற்றும் இளையாங்குடி ஜாகிர் உசைன் கல்லூரி பேரா. ஆபிதீன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆலோசனைகள் வழங்கினர்.
மாணவ, மாணவிகளின் கேள்விக ளுக்கு தக்க பதில்களும் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக் கணக்கான மாணவலிமாணவிகள் பங் கேற்றனர்
கருத்துத் தெரிவிக்கவும் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழி இடுக
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
வரவுகள் மேலும் மறுமொழிகள் feeds.